Seo Services

முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!!


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மத்திய மகாவித்தியாலயத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது.
பாடசாலை முதல்வர் த.யோகானந்தராஜா தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் விருந்தினராக துணுக்காய் கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் திரு பிரதீப் ஆனந்த் மற்றும் துணுக்காய் கல்வி வலய கணக்காளர், மாங்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் மற்றும் தேவன்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் பிரதி அதிபர் பங்குதந்தை லெபோன் சுதன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிறேமகாந்த், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முகுந்தகஜன், அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.










முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!! முல்/மாங்குளம் ம.ம.வி பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது........!!! Reviewed by Mankulam News on 7/08/2019 02:31:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.