அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலங்க கலுவெவ, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் இணைந்து இதனை திறந்து வைத்தனர்.
முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் கட்டடத் தொகுதியில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அலுவலகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இது அரசாங்க தகவல் திணைக்களத்தின் 23வது மாவட்ட அலுவலகமாகும்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் முல்லைத்தீவில் திறந்து வைப்பு!
Reviewed by Mankulam News
on
6/05/2019 10:56:00 pm
Rating:

No comments: