Seo Services

திருமுறிகண்டியில் குடிநீர் விநியோக தாங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது


கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியில் ஒன்றாக திருமுறிகண்டி குடிநீர் விநியோகம் செய்ய தண்ணீர் தாங்கி மற்றும் பைப் வேலை என்பன கடந்த 07-06-2019 பிரதேச செயலாளர் மற்றும் ஜனாதிபதி செயலக உத்யோகத்தரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
திருமுறிகண்டியில் குடிநீர் விநியோக தாங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது திருமுறிகண்டியில் குடிநீர் விநியோக தாங்கி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது Reviewed by Mankulam News on 6/08/2019 06:58:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.