திருமுறிகண்டி வளர்பிறை விளையாட்டு கழக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டது.......!!!!
நேற்று 31.05.2019 அன்று திருமுறிகண்டி வளர்பிறை விளையாட்டு கழக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா அவர்களால் உத்யோகபூர்வமாக பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தலைவர் திரு.செ.பிறேமகாந் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பதிப்பாளர் திருமதி K.சறோயா திருமுறிகண்டி இந்து வித்யாலய அதிபர் கிராம அலுவலர் அபிவிருத்தி உத்யோகத்தர் சமுர்த்தி உத்யோகத்தர் தொழில் நுட்ப உத்யோகத்தர் சுகாதார பரிசோதகர் மற்றும் கிராம அமைப்புக்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருமுறிகண்டி வளர்பிறை விளையாட்டு கழக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்துவைக்கப்பட்டது.......!!!!
Reviewed by Mankulam News
on
6/01/2019 09:59:00 pm
Rating:

No comments: