Seo Services

மாங்குளம் ம.ம.வி க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்கள் இன்று கெளரவிக்கப்பட்டனர்........!!


க.பொ.த சாதாரண தர பரீட்சையில் (2018) சித்தியடைந்த  மாங்குளம் ம.வி மாணவர்கள் 22பேர் சைவ மகா சபையால் இன்று கெளரவிக்கப்பட்டனர்.

பாடசாலை அதிபர் தலைமையில் நடந்த நிகழ்வில் பட்டயக்கணக்காளர் தர்சன், ஒட்டுசுட்டான் உதவி பிரதேச செயலர் துணுக்காய் திட்டமிடல் கல்விப் பணிப்பாளர் சைவ மகா சபையினர் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பாடசாலையில் பாலப்பாணி , கரிப்பட்டமுறிப்பு கல்குவாரி , வன்னிவிளாங்குளம் புதிய கொலணி , ஒலுமடு , பனிக்கன்குளம் உட்பட பத்து தொலைதூர கிராமங்களிலிருந்து மாணவர்கள் வந்து கல்வி கற்பது குறிப்பிடத்தக்கது








மாங்குளம் ம.ம.வி க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்கள் இன்று கெளரவிக்கப்பட்டனர்........!! மாங்குளம் ம.ம.வி க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்கள் இன்று கெளரவிக்கப்பட்டனர்........!! Reviewed by Mankulam News on 4/05/2019 09:37:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.