Seo Services

விசேட திறனுடைய சிறுவர்களுக்கான செயலமர்வு மாங்குளத்தில்..........!!!


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மனிதம் அமைப்பினால் மாங்குளம் அமதிக்கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் விஷேட திறன்கொண்ட சிறுவர்களுக்கான தலைமைத்துவ செயலமர்வு அமதிக்கரங்கள் நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இச் செயலமர்வில் வளவாளர்களாக திரு.லசாகன் (Founder of natural energy world, clinical psychologist & holistic alternative medicine therapist), திரு.ரொபின்சன் (சமூக செயற்பாட்டாளர்), Dr.அர்ச்சுதன் (ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகு, கண்டாவளை) ஆகியோர் கலந்துகொண்டனர்.




விசேட திறனுடைய சிறுவர்களுக்கான செயலமர்வு மாங்குளத்தில்..........!!! விசேட திறனுடைய சிறுவர்களுக்கான செயலமர்வு மாங்குளத்தில்..........!!! Reviewed by Mankulam News on 8/28/2019 08:07:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.