Seo Services

20 முதியவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் உதவிகள்....!!


யாழ்ப்பாணம் உரும்பிராய் கிழக்கு சிவன் கோவில் வீதியை சேர்ந்த அமரர்   நல்லையா பரமேஸ்வரி அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் வழங்கிய நிதி அன்பளிப்பின் மூலம் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அன்றாட உணவுத்தேவைக்காக 45 முதியவர்களுக்கு தொடர்ச்சியான முறையில் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் (2019-07-10) 20 முதியவர்களுக்கு தலா ரூபா 3000 (ரூபா 60,000) பெறுமதியான உலர் உணவு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ் உதவியினை வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



20 முதியவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் உதவிகள்....!! 20 முதியவர்களுக்கு வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் மூலம் உதவிகள்....!! Reviewed by Mankulam News on 7/10/2019 09:53:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.