Seo Services

கண்ணீர் அஞ்சலி!


கண்ணீர் அஞ்சலி


முல்லைத்தீவு மாங்குளம் நீதிபுரத்தை சேர்ந்த சின்னையா வீராயி அவர்கள் தனது 104வது வயதில் இன்று (09.01.2019) இன்று இறைபதமடைந்துள்ளார் என்பதனை அறியத்தருகின்றோம்.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

கண்ணீர் அஞ்சலி! கண்ணீர் அஞ்சலி! Reviewed by Mankulam News on 1/09/2019 01:55:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.