Seo Services

மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாடக் கொப்பிகள் வழங்கப்பட்டது!


 மாங்குளம் சண்முகரட்ணம் வித்தியாலயத்தில் கல்வி பயிலுகின்ற மாணவர்கள் அனைவருக்கும் உதவும் இதயங்கள் அமைப்பினூடாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் திரு செ.பிறேமகாந் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவர்களுக்கான பாடசாலைக் கொப்பிகள் நேற்று (2018/12/28) வழங்கப்பட்டது.

 இவ் உதவியினை ஜேர்மனியில் வசித்து வரும் திருமதி சிறீதரன் தம்பதிகளின் புதல்வன் செல்வன் யுகேஸ் அவர்களின் பதினெட்டாவது  (18) பிறந்ததின அன்பளிப்பாக மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் திரு செ.பிறேமகாந் அவர்களுக்கும் , உதவும் கரங்கள் அமைப்பினருக்கும் , திருமதி சிறீதரன் குடும்பத்தினருக்கும் மாங்குளம் நியூஸ் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.



மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாடக் கொப்பிகள் வழங்கப்பட்டது! மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாடக் கொப்பிகள் வழங்கப்பட்டது!

Reviewed by Mankulam News on 12/29/2018 08:13:00 pm Rating: 5

No comments:

ads 728x90 B
Powered by Blogger.