இவ் உதவியினை ஜேர்மனியில் வசித்து வரும் திருமதி சிறீதரன் தம்பதிகளின் புதல்வன் செல்வன் யுகேஸ் அவர்களின் பதினெட்டாவது (18) பிறந்ததின அன்பளிப்பாக மாணவர்களுக்கு கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாங்குளத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாடக் கொப்பிகள் வழங்கப்பட்டது!
Reviewed by Mankulam News
on
12/29/2018 08:13:00 pm
Rating:
No comments: